உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றினை வெளிநடப்பு செய்தனர்…

பாராளுமன்றில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

தற்போது பாராளுமன்றில் இடம்பெறும் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வௌிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எவன் கார்ட் வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

தெமட்­ட­கொடை விபத்து விவகாரம் – தாயும் மகனும் பிணையில் விடுவிப்பு

wpengine

ISIS குறித்து இலங்கை பாதுகாப்பு பிரிவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்

wpengine