உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற பார்வை கூடம் நாளைய தினமும்(27) பூட்டு…

நாளை(27) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போதும் பொது மக்களுக்கான பார்வை கூடமும், சபாநாயகர் விசேட விருத்தினருக்கான பார்வை கூடமும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பாராளுமன்ற பார்வை கூடத்திற்கு ஊடகவியலாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 105 கொரோனா நோயாளிகள்

wpengine

நிசங்க சேனாதிபதி உட்பட இருவர் விடுதலை

wpengine