உள்நாட்டு செய்திகள்

மக்கள் வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்…

மக்கள் வங்கியின் புதிய தலைவராக சுஜாதா குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த 30 வருடங்களாக அரச சேவையில் அனுபவமிக்கவர்.

சுஜாதா குரே, கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பட்டதாரியான இவர், இலங்கை திட்டமிடல் சேவை பிரிவின் முதல் தர அதிகாரியாவார்.

துறைமுகங்கள் மற்றும் பெருற்தெருக்கள் அமைச்சின் செயலாளர், நிதியமைச்சின் திறைசேறி பிரதி செயலாளர்,வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

அத்துடன் பல தனியார் மற்றும் அரச வங்கிகள், இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு, காப்புறுதி சபை, இலங்கை முதலீட்டு சபை , இலங்கை சுற்றுலா சபை பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும், கடமையாற்றியுள்ளார்

Related posts

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ : 3 தமிழ் உறுப்பினர்கள் நியமனம்

wpengine

ரஞ்சன் நீதிமன்றில் முன்னிலை

wpengine

அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய் – சிங்கள ராவய

wpengine