உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவு…

பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த இந்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணை நாளை(06) மீண்டும் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கூட்டமைப்புக்கு எதிராக புதிய அணி…

wpengine

அவசரகால தடைச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

wpengine

முப்படைகளையும் சேர்ந்த சுமார் 7,000 பேர் ஆயத்த நிலையில்…

wpengine