உள்நாட்டு செய்திகள்

பாணந்துறை தனியார் பேரூந்து ஊழியர்கள் சிலர் பணிப்புறக்கணிப்பில்…

பாணந்துறை தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கும் அனைத்து பேரூந்து ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

அது, இதற்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்ட தரிப்பிட பரிசோதகர் மீளவும் பாணந்துறை தனியார் பேரூந்து நிலையத்திற்கு வருகை தந்தமையினாலேயே ஆகும்.

Related posts

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் சென்னையிலும் முற்றுகை போராட்டம்..

wpengine

உரங்களை அதிக விலைக்கு விற்றால் அனுமதிப்பத்திரம் இரத்து

wpengine

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ள இலங்கை..!

wpengine