உள்நாட்டு செய்திகள்

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு…

கடும் மழை காரணமாக ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் தெதுறுஒய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய மன்னார் வீதி ஏழுவன்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் ஏ எம் ஆர் எம் கே அலககோன் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச மருத்துவ அதிகாரிகளின் போராட்டம் ஆரம்பம்

wpengine

உள்ளூராட்சி தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில்

wpengine

“பொருளாதார நெருக்கடியிலும் நாட்டில் தன்சல்களுக்கு குறையில்லை”..!

wpengine