உள்நாட்டு செய்திகள்

விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை

கல்விப் பொதுத் தராத உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மீள் பரிசீலனை செய்வதற்கான கால எல்லை அடுத்த மாதம் 16ம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.

இதற்கான விண்ணப்பம் அரச பத்திரிகைகளில் நாளை வெளியிடப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் இவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஶ்ரீ. சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து ஐவர் பதவி நீக்கம்…

wpengine

ஜனாதிபதி மற்றும் மலேஷிய பிரதமரிற்கும் இடையில் இன்று சந்திப்பு…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

wpengine