உள்நாட்டு செய்திகள்

TNA இனது பாராளுமன்றக் குழுக் கூட்டம் நாளை(08)..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை(08) காலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடவுள்ளது.

இதன்போது புதிய அரசமைப்புக்கான வரைவு நகல் குறித்தும், ‘ஒருமித்த நாடு’, ‘ஒற்றையாட்சி’ ஆகிய சொற்பதங்கள் சம்பந்தமாகவே இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் குறித்த கூட்டமைப்பின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

குற்றம் சாட்ட இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார விடுவிப்பு..

wpengine

கூட்டணி வேட்புமனு குறித்து வாசுவுக்கு சந்தேகம்

wpengine

பெப்.22 முதல் அடுத்த நாடாளுமன்ற அமர்வு

wpengine