உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட கொழும்பு நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்…

தெமடகொடை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் அண்மையில், இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கே.ஜி.குலதிஸ்ஸ எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று(07) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரகீத் எக்னலிகொட வழக்கு ஒத்திவைப்பு

wpengine

சிறைகைதிகள் 908 பேருக்கு கொரோனா

wpengine

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை..

wpengine