உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற மோதல் நிலைத் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம்…

பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் நிலைத் தொடர்பிலான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குழப்ப நிலைத் தொடர்பில் ஆராய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழுவொன்று,  சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாமலுக்கு எதிரான விசாரணை நிறைவு..

wpengine

ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை வழங்க முடியாது – டுபாய் எமிரேட்ஸ் வங்கி

wpengine

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் சரிபார்க்கும் பாடசாலை விவரங்கள்…

wpengine