உள்நாட்டு செய்திகள்

மழை பெய்யக் கூடிய சாத்தியம்…

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

இலங்கைக்கு – தென்னாபிரிக்கா T-20 போட்டிகளுக்கான அணி விவரம்..

wpengine

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்ப கால எல்லை நீடிப்பு…

wpengine

தண்டப்பணம் குறித்த திருத்தப்பட்ட பத்திரம் சட்டமூலமாக தயாரிப்பு..

wpengine