விளையாட்டு

பாகிஸ்தான் அணி தலைவருக்கு நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை…

பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட்டுக்கு நான்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது.

தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, ஐசிசியின் விதிமுறைகளை மீறி இனவெறி கருத்து வெளியிட்டதற்காக அவருக்கு 4 போட்டிகளில் விளையாட இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி , சப்ராஸ் அஹமட் தென்னாபிரிக்காவுடன் இடம்பெறவுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டியிலும் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

Related posts

‘தனிப்பட்ட சிலரின் இலாபத்துக்காக எம்மை அலைக்கழித்தனர்’ – இலங்கை அணியினர் புகார்….

wpengine

ஓய்வு எண்ணம் எனக்கு இல்லை – அப்ரிடி திட்டவட்டம்..

wpengine

ஸ்ரீபாலி உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு

wpengine