உள்நாட்டு செய்திகள்

ஹொரவப்பொத்தானை பாடசாலை அதிபர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது…

ஹொரவப்பொத்தானவில் அமையப் பெற்றுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 5,000 ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய ஆயிரம் பேருந்துக்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி..

wpengine

அலரி மாளிகையில் சிறப்பு தீபாவளி

wpengine

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு

wpengine