உள்நாட்டு செய்திகள்

இரணைமடு விசாரணைக்கு குழுவின் இடைக்கால அறிக்கை கையளிப்பு…

கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு இரணைமடுக் குளமா காரணம் என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவம் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்

Related posts

சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகிய நியமனங்களுக்கு எதிராக கம்மன்பில வழக்கு

wpengine

நவம்பர் 8 : பாடசாலைகள் ஆரம்பம்

wpengine

தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபையும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு…

wpengine