உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை பிரயோகம்…

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதல் மற்றும் நீர்தாரைப் பிரயோகம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரச நில அளவையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பில்..

wpengine

மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே சுயாதீன தொலைக்காட்சியில் இலவசமாக ஒளிபரப்பானது

wpengine

பதவி விலைகளை கையளித்தார் கப்ரால்

wpengine