உள்நாட்டு செய்திகள்

தேபானம அரலிய உயன சந்தியில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு..

(FastNews – Colombo) கொட்டாவை – பொரளை வீதி தேபானம அரலிய உயன சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் காரணமாக நேற்றிரவு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹகரகம பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தினை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Related posts

உலகிலேயே மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கைக்கும் இடம்..

wpengine

மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு

Azeem Kilabdeen

புகையிரதத்தில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதிக்கு பிணை

News Editor