உள்நாட்டு செய்திகள்

இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க கண்ணீர்ப் புகை தாக்குதல்…

(FASTNEWS | COLOMBO) –  பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார் தற்போது கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர். 

Related posts

ஜனவரியில் மீள விசாரணைக்கு

wpengine

கடற்படையினரிடம் நட்டஈடு கோருகிறது அவன்கார்ட்

wpengine

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine