உள்நாட்டு செய்திகள்

ருஹுனு குமாரி புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி…

(FASTNEWS | COLOMBO) – மாத்தறை, பம்பறன பிரதேசத்தில் இன்று(13) காலை ருஹுனு குமாரி புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் ஏனைய இருவரும் காயங்களுக்கு உள்ளாகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இராணுவ விசேட படைப்பிரிவின் கெப்ரன் ஒருவருக்கு கொரோனா

wpengine

தலதா மாளிகையின் ரந்தொலி பெரஹெர இன்று ஆரம்பம்…

wpengine

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை…

wpengine