உள்நாட்டு செய்திகள்

மொரட்டுமுல்ல, பிலியந்தலை வீதியில் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) மொரட்டுமுல்ல – பிலியந்தலை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது ஏன்; கொந்தளிக்கும் விமல்!

wpengine

தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு

wpengine

பொருளாதார மையமாக மாற்றப்படும் ஹம்பாந்தோட்டை

wpengine