உள்நாட்டு செய்திகள்

கை குண்டுகளுடன் இருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) ஹிக்கடுவ – நிரானகம – கதுவல பிரதேசத்தில் கை குண்டுகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹிக்கடுவ, தம்புள்ளை, அஹங்கம மற்றும் ஹபராதுவ பிரதேசங்களில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் இன்று காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவி இராஜினாமா…

wpengine

சட்டத்தரணிகள் நுவன் மற்றும் கீர்த்திரத்ன கைது

wpengine

ரூபா. 2500 இற்கு எதிராக தனியார் பேரூந்து சங்கம் பணிபகிஷ்கரிப்பில்..

wpengine