விளையாட்டு

விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல..

(FASTNEWS | COLOMBO) – தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த போட்டிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குவதோடு, முதலாவது போட்டியானது நாளை(19) இந்நாட்டு நேரப்படி 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது..

Related posts

இரண்டு பிரிவுகளாக டெஸ்ட் போட்டிகளை மாற்றுவதற்கு BCCI எதிர்ப்பு.

wpengine

தடைவிதிப்புக்கு உள்ளாகிய ஜடேஜா டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில்..

wpengine

T20 சாதனை மற்றும் நிரோஷன் திக்வெல்ல குறித்து குசல் ஜனித் கருத்து…

wpengine