உள்நாட்டு செய்திகள்

அதிக வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை…

(FASTNEWS | COLOMBO)- வடமேல் மாகாணம், மன்னார் மற்றும்கம்பஹா மாவட்டங்களுக்கு நாளை(20) அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(19) அறிக்கையிட்டு தெரிவித்துள்ளது.

ஆதலால் குறித்த மாவட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாரும் வெளியே செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

Related posts

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 300 பேர் வீட்டுக்கு

wpengine

ஜனாதிபதியியுடனான பேச்சுவார்த்தை தோல்வி.. – வேலை நிறுத்தம் தொடர்கிறது..

wpengine

துமிந்த திசாநாயக்க இன்று(30) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine