உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 05 பேருக்கு வௌிநாடு செல்ல அனுமதி..

(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(22) அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் சட்டவிரோதமாக உழைக்கப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதி N.R Consultancy நிறுவனத்தில் முதலீடு செய்ததன் ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நகர சபை முன்னாள் தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

wpengine

தனியார் பஸ்களுக்கு இனி அனுமதிப்பத்திரம் இல்லை – அமைச்சர் எதிரிவீர

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடும் சாத்தியம்

wpengine