உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கஞ்சிபான இம்ரான் கைது…

(FASTNEWS|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மகாந்துர மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சிறைச்சாலை பஸ்களுக்கு கறுப்புக்கண்ணாடி

wpengine

தாழமுக்கம் மோரா சூறாவளியாக வலுவடைந்து, பங்களாதேஷ் நோக்கி பயணமாகிறது..

wpengine

விற்பனை நிலையம் ஒன்றில் தீ – தந்தையும் மகளும் பலி

wpengine