உள்நாட்டு செய்திகள்

இன்று(02) முதல் புதிய போக்குவரத்து திட்டம்…

(FASTNEWS|COLOMBO) ராஜகிரிய ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகளுக்காக புதிய வாகன போக்குவரத்து திட்டமொன்றை செயற்படுத்த வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி , இன்று(02) முதல் பாராளுமன்ற வீதியின் ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்துகள் , மேம்பாலத்திற்கு கீழ் வெலிகடை சந்தியில் கொடா வீதியின் ஊடாக ஆயுர்வேத சந்தி வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அடுத்த பிறவியில் ராஜபக்ச குடும்பத்தினர், காகம், நாய், பூனை போன்ற விலங்குகளாகவே பிறப்பார்கள்..!

wpengine

உலகில் 198 நாடுகளில் கொரோனா– 21 ஆயிரத்திற்கு மேல் பலி

wpengine

தானசாலைகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பரிசோதனை…

wpengine