உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை…

(FASTNEWS|COLOMBO) அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் 5ம் திகதி நிறைவடைவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஆஸிக்கு எதிரான T20 தொடருக்கு உபுல் தரங்கா தலைமை தாங்குகிறார்…

wpengine

மன்னாரில் இன்று நீர் விநியோகம் தடை

wpengine

பல இடங்களில் மழை பெய்யக் கூடும்

wpengine