உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பயணப் பையிலிருந்த சடலம் குறித்து சந்தேகநபர் கைது

கொழும்பு, அனுராதபுர பஸ் தரிப்பிடத்திற்கு அண்மையில் பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று (5) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான யுவதி என இனங்காணப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகநபர் மன்னார் – கோவில்குளம் பகுதியில் வைத்து குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவர் என ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

(riz)

 

Related posts

அரச ஊடகப் பேச்சாளர்களாக கெஹெலிய மற்றும் மஹிந்த நியமனம்..

wpengine

துறைமுகத்தில் சிக்கியுள்ள பொருட்களை விடுவிக்க பணிப்பு..!

wpengine

கொண்டயா தொடர்பான செய்திகளுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளரே பொறுப்பு – நீதவான்

wpengine