உள்நாட்டு செய்திகள்

கடுவெலயில் வங்கி ஒன்றில் தீ பரவல்…

(FASTNEWS|COLOMBO) கடுவெல பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று(12) திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வாங்கியின் மின்மானி மீது மின்னல் தாக்கியதன் காரணமாக தீ பரவியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடும் பொது பல சேனா

wpengine

பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்

wpengine

பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்தில் மூவர் பலி.

wpengine