உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மாகந்துர மதூஷ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு…

(FASTNEWS|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என கோரி டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று(18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவை எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

என்டிஜன் பாிசோதனை – 41 பேருக்கு கொவிட் உறுதி

wpengine

நாட்டை வந்தடைந்தார் ரணில்

wpengine

ஊடகத்துறையில் ஆர்வமுள்ளோருக்கு இலவச ஒரு நாள் ஊடக செயலமர்வு

wpengine