உள்நாட்டு செய்திகள்

நாடு கடத்தப்பட பியால் புஷ்பகுமார விடுவிப்பு..

(FASTNEWS | COLOMBO) – துபாயில் இருந்து இலங்கைக்கு நேற்று(18) நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவரான 50 வயதான பியால் புஷ்பகுமார ராஜபக்ஷ என்பவர் இன்று(19) விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாதாள உலகக் குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதாகிய நிலையில் நேற்றைய தினம், மொஹமட் அப்ரிடி மற்றும் பியால் புஸ்பகுமார ராஜபக்ஷ ஆகியோர் நாடு கடத்தப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் பொறுப்பேற்று விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்…

wpengine

கருணாவிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை

wpengine

க்ளைஃபொசெட்டிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்…

wpengine