உள்நாட்டு செய்திகள்

பிரதமரின் குண்டு துளைக்காத வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பு..

(FASTNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட குண்டு துளைக்காத மோட்டார் வாகனத்தினை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நிராகரித்துள்ளது.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில்; தனக்கு இச்சந்தர்ப்பத்தில் முக்கியமானது நாட்டு மக்களது பாதுகாப்பே எனவும் நாட்டில் நிலவும் நிலைமை தொடர்பில் திருப்தி அடைய முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

லசந்த படுகொலை – இராணுவ புலனாய்வு உத்தியோகத்தருக்கு நட்ட ஈடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

wpengine

மஹிந்த, கூட்டு எதிக் கட்சியுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை- ஸ்ரீ ல.சு.க.

wpengine

தென் ஆப்ரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை தடுமாற்றம்…

wpengine