உள்நாட்டு செய்திகள்

கொட்டாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) கொட்டாவ – மஹல்வராவ பகுதியில் இன்று(12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஜீப் வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த ஐவரும் காயமடைந்துள்ளதுடன், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தான் பதவி விலக முழுக்காரணம் ஜனாதிபதியே – தில்ருக்ஷி..

wpengine

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

wpengine

கன்னி கூட்டத்தொடரில் எவ்வித உற்சவ நிகழ்வுகளும் இல்லை

wpengine