உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்…

(FASTNEWS | COLOMBO) – குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரை, களுத்துறை பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்ற பொலிஸ் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நுகேகொடை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் குளியாப்பிடியவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

வியாழன் முதல் ரயில் சேவை வழமைக்கு

wpengine

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே CID இல் ஆஜர்

wpengine

நீண்டகால அகதிகளின் பிரச்சினை தீர, மீண்டுமொரு அமைச்சரவை பத்திரம். இரு வார காலத்தினுள் தரவுகளை கோருகிறார் அமைச்சர் றிஷாட்.

wpengine