உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…

(FASTNEWS|COLOMBO) – வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று(15) இரவு 07 மணி முதல் நாளை(16) அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிடுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

wpengine

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்ட திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

wpengine

சமிந்த வாஸின் சாதனையை முறியடித்த சுழற்பந்து வீச்சாளர் ரங்கண ஹேரத்..

wpengine