உள்நாட்டு செய்திகள்

தீ விபத்தில் நான்கு வீடுகள் முற்றாக எரிந்து சேதம்…

(FASTNEWS|COLOMBO) – வத்தளை, மாபொல துவவத்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நான்கு வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் வீட்டில் இருந்த 20 ஆடுகள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.

மின் ஒழுக்கு காரணமாக தீப்பரவலுக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில் , குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நான் புலிகள் அமைப்பில் இருந்தவன், சிங்கள மக்களுக்கு  மிரட்டல் விடுத்த பிள்ளையான்..!

wpengine

கடும் வரட்சி – பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம்

wpengine

விஞ்ஞான, தொழில்நுட்ப – ஆராய்ச்சி, திறன்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

wpengine