உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் வாக்குமூலம் அளிக்க கொழும்பு DIG அலுவலகத்திற்கு வருகை…

(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

அண்மையில் குருநாகல் பகுதியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பதில் பொலிஸ் மா அதிபராக விக்ரமரத்ன நியமிப்பு..

wpengine

இரண்டாவது தின தேநீர் இடைவேளையின் போது.. – இலங்கை 225 பின்னடைவில்…

wpengine

மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை!

News Editor