உள்நாட்டு செய்திகள்

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் 28 உடன் நபர் ஒருவர் STF இனால் கைது

(FASTNEWS | COLOMBO) – வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் 28 இனை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேடப் படையினரால் கைது செய்யப்பட்டு, கலகெதர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

59 வயதுடைய அப்துல் ஜவார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

நடிகர் டோனி ரணசிங்க காலமானார்

wpengine

நாணயச் சுழட்சியில் களமிறங்கியது இலங்கை அணி

wpengine

அமைச்சர் பொன்சேகா கொள்வனவு செய்யவுள்ள அதிசொகுசு வாகனம்

wpengine