உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

மினுவாங்கொடை சம்பவம் – கைது செய்யப்பட்ட 32 பேருக்கு பிணை

(FASTNEWS|COLOMBO)- மினுவாங்கொடை பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

wpengine

இன்று தீர்மானம்

wpengine

ஜெருசலம் குறித்த அமெரிக்காவின் யோசனை தோல்வியடைந்தது..

wpengine