உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான தெரிவுக் குழுவிற்கு முன்னணியின் ஆதரவு இல்லை

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழுவில் பங்கேற்கப்போவதில்லை என குறித்த முன்னணியின்பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட சந்திப்பு

wpengine

Update – பெற்றோல் தட்டுப்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

wpengine

நண்பரின் வீட்டில் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு!

News Editor