உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி மற்றும் கை குண்டுகளுடன் நால்வர் கைது

(FASTNEWS|COLOMBO) – பிலியந்தல – ஹெடிகம பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் கை குண்டுகள் உட்பட பல பொருட்களுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிற்றூந்து ஒன்றினை பரிசோதனை செய்த போது குறித்த வெடிப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 200 கிராம் வெடிமருந்தும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்கள் மொரவக, பேலியகொட மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதுடன், அவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களின் விடுமுறைகள் விசேட விடுமுறையாக கணிப்பு

wpengine

அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்த சர்வகட்சி அரசாங்கத்திற்கே ஆதரவு – ரவூப் ஹக்கீம்!

wpengine

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் இன்று ஆரம்பம்…

wpengine