உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச அதிகாரிகளது ஆடை தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

(FASTNEWS | COLOMBO) – அரச நிறுவனங்களில் பணி புரியும் அனைத்து அதிகாரிகளதும் ஆடை தொடர்பிலான சுற்றறிக்கை ஒன்று பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் குறித்த சுற்றறிக்கை வெளியடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறும் அபாயம்

wpengine

நிலவும் வறட்சியின் காரணமாக களுத்துறையில் குடிநீர் பிரச்சினை…

wpengine

அங்கொட லொக்காவின் உடலில் விஷம் கலக்கப்படவில்லை

wpengine