உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இரண்டாவது போட்டியின் நாணயற் சுழற்சியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றி

(FASTNEWS|COLOMBO) – 2019 உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் இன்று(31) நொட்டிங்கமில் மோதுகின்றன.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியினர் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளனர்.

Related posts

உமா ஓயா திட்டம் – உயர் நீதிமன்றம் உத்தரவு

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவருக்கு பிணை

wpengine

கட்சியின் செயலாளர் என பாராது தூக்கி நிலத்தில் அடிப்பேன்..!

wpengine