உள்நாட்டு செய்திகள்

ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி மீட்பு

(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமின் மடிக்கணினி ஒன்று அக்கரைப்பற்று பாலமுனை பிரதேசத்தில் உள்ள கலப்பு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் பொது மக்கள் மத்தியில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளார்

wpengine

நுவரெலியா மாவட்டத்தின் இரு சுகாதார பிரிவுகள் முடக்கம்

wpengine

ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு கூட்டம் இன்று

wpengine