உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நபரொருவர் கைது

(FASTNEWS | COLOMBO)- இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட முஹம்மட் நிசார் இம்ரான் (ஜோன் வோல்க்) எனும் நபர் காவற்துறை அதிரடி படையினால் இன்று(02) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுரத்தில் வைத்து பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

முன்னாள் மேற்கிந்திய தீவுகள் அணியின் அணித்தலைவர் ஓய்வு..

wpengine

14வது சர்வதேச வெசாக் வைபவம் ஆரம்பம்.

wpengine

அனுர பத்திரனவுக்கு CID இல் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

wpengine