ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதியதொரு தலைமை வேண்டும்

(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நாட்டிற்கும் புதிய தலைமை ஒன்று அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடு கோரும் புதிய தலைமை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்படுவதாகவும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுடனான நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்

Related posts

முச்சக்கரவண்டிகளுக்கு தடை விதிக்க அமைச்சர் நவீன் நடவடிக்கை…?

wpengine

சிராந்தி மற்றும் நாமலை யார் காப்பாற்றினார்

wpengine

கட்சியையும், தலைமையையும் காப்பாத்துங்கள் என்று மண்டியிட்டார் – அமைச்சர் ஹக்கீம்

wpengine