உள்நாட்டு செய்திகள்

மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரை

(FASTNEWS|COLOMBO) – குருநாகலை – கடுபொத நகரில் நேற்றிரவு(10) விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குருநாகலை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிசார் இணைந்து இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

நாட்டு மக்களுக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட உரை…

wpengine

லாஹூரில் இருந்து நாடு திரும்பிய 130 இலங்கையர்கள்

wpengine

நாளை முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை

wpengine