உள்நாட்டு செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று(12) அடியார்களுக்காக மீளவும் திறப்பு

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று(12) மாலை 5.00 மணிக்கு அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது.

நாளை(13) இடம்பெறவுள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த நிகழ்விற்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளைய தினம் கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மின் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்

wpengine

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக SLFP இனால் 11 அம்சங்கள் அடங்கலாக கோரிக்கை…

wpengine

அ.இ.ம.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு சஜித்திற்கு

wpengine