உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகளில் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்களை வெளியிடாதிருக்க தீர்மானம்

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் காலங்களில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் சித்தி அடைந்தோரின் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல்கள் வெளியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

லக்கல ஆயுத விவகாரம் – லக்கல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்

wpengine

புகையிரத பயணக் கட்டணம் அதிகரிப்பு…

wpengine

05ஆவது கோப் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine