உள்நாட்டு செய்திகள்

நாளை(02) 09 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

(FASTNEWS|COLOMBO) – நாளை(02) காலை 08.30 மணி முதல் 09 மணித்தியாலங்கள் பத்தேகம நீர் சுத்திகரிப்பு நிலைய புதுபித்தல் நடவடிக்கை காரணமாக பத்தேகம, நாகொட, ஹல்பேதொட்ட, சந்தரவல, கனேகம, மஹகொட, மீமெடும, கோனாபீனுவல, களுபே, தெல்வத்தை மற்றும் ஹிக்கடுவை நகருக்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 937 [UPDATE]

wpengine

ஒருநாள் பயிற்சிப் போட்டியில் நாணயற் சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி…

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கும்…

wpengine