உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(FASTNEWS|COLOMBO) – ரயில்வே ஊழியர்கள் நேற்று(03) நள்ளிரவு முதல் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குடிபோதையில் இருந்த சேவையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காததன் காரணத்தால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று(04) காலை முதல் எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடவில்லை என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் வரையறையற்ற பணிப்பகிஷ்கரிப்பில்

wpengine

பொதுபல சேனாவின் முறைப்பாட்டிற்கு ஜாதிக பலசேனா இன்று வாக்குமூலம்

wpengine

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து…

wpengine